vallme2003
    Find out what I'm doing, Follow Me :)

Tuesday, March 23, 2010

நீதிமன்றத்தில் நித்தியானந்தா



*நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது..
புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால்**, **இந்த வழக்கு ஒன்றும்
விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல..
வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும்
ஒருவன்..** *
*சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..** *
*கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..** *
*நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்**.. *
*குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. ** *
*
**ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன்
என்று... இல்லை நிச்சியமாக இல்லை...** **
**
**சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..** ** **ஏன்**??? **மக்களை ஏமாற்றவேண்டும்
என்பதற்காகவா**? **இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும்
என்பதற்காக.. **
**
**கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..** ஏன்..**?? **
காற்றுவரவேண்டுமென்பதற்காகவா**? **இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள்
வரவேண்டும் என்பதற்காக...**
**
**நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்**.. **ஏன்**??? **எனக்கு
கால் வலி என்பதனாலேயா**?....**இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது
வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....**
**
**உனக்கேன் இவ்வளவு அக்கறை**??, **உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று
நீங்கள் கேட்பீர்கள்..**
**
**நானே பாதிக்கப்பட்டேன்**, **நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்**, **எனது
சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது**,**என்னை குற்றவாளி என்கிறீர்களே**,
**என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள்
எத்தனை**, **மிதிகள் எத்தனை**, **உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...
**
**
**நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம்
படித்திருக்கிறேன்..**
**நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம்
செய்திருக்கிறேன்..**
**
**கேளுங்கள் என் கதையை**, **என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து
கேளுங்கள்..**
**இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்**, **பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு
ஊர்**, **போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா**
???**
**தமிழ்நாட்டில் இல் பிறந்த நான்**, **ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி
வந்தேன்**, **
**ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது... **
**
**என் பெயரோ நித்தியானந்தா**, **கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.**
**ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது**
**நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம்**, **ஏதாவது
ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்**, **கஞ்சா பிசினஸ்**,
**கழவெடுத்தல்
என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.**
**ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்**,**
**நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்... **
**மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன் **
**நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்......
ஓடினேன் **
**ஓடினேன் ஓடினேன்....*

*கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன் *

*ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...*

*எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.*

*என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்**, **வீடியோவை யூ டியூப்பில் போக்கி
இருக்க வேண்டும்**, **என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று
என் முன் சட்டத்தை நீட்டுவோர். *


*செய்தார்களா**? **தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை**, **என்னை சாமி
என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்**??** **எனது குற்றாமா**? **என்னை நம்பி
ஏமாந்த மூடர்களின் குற்றமா**?*


*நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்**?** **கதவைத்திற
காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா**? **கேனைத்தனமாக என் பேச்சை
நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா**? *


*எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்**?**, **காலைப்பிடித்துவிடும்படி
கூறிய எனது குற்றமா**? **இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட
நடிகையின் குற்றமா**??*



*இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில்**, **என்னை போன்ற
நித்தியானந்தாக்கள்**, **ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.


No comments:

Post a Comment